இராமநாதபுரத்துக்கு அருகில் உள்ளது.
மாணிக்கவாசகரால் திருவாசகம் பாடப்பெற்றத் தலம். இத்தலத்தில் பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. வருடம் முழுவதும் சந்தனத்தால் காப்பு செய்யப்பட்டிருக்கும். மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்றும், ஆனி மாதம் உத்தரத்தன்றும் சிலையின் சந்தனக் காப்பு அகற்றப்பட்டு இறைவன் காட்சி தருகிறார். |